Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுமியை துண்டு துண்டாக வெட்டி பைகளில் கட்டி வீசிய இஸ்லாமிய கொடூரன் : டில்லியில் பதற்றம்

சிறுமியை துண்டு துண்டாக வெட்டி பைகளில் கட்டி வீசிய இஸ்லாமிய கொடூரன் : டில்லியில் பதற்றம்

சிறுமியை துண்டு துண்டாக வெட்டி பைகளில் கட்டி வீசிய இஸ்லாமிய கொடூரன் : டில்லியில் பதற்றம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Sep 2018 10:51 AM GMT

டெல்லியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ரிஸ்வான் கான். இவன், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை 11 மாதங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதை பிடிக்காத அந்த சிறுமி ரிஸ்வான் கானுடன் சண்டையிட்டுள்ளார்.
பின்னர், ஆத்திரம் தாங்க முடியாமல் சிறுமியை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி 2 பைகளில் கட்டி பாலத்திற்கு அடியில் புதைத்துள்ளார். மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பெண்ணை கொலை செய்து புதைத்த ரிஸ்வான் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் ஆளும் டில்லியில் பதற்றம் நிலவி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News