Kathir News
Begin typing your search above and press return to search.

மணல் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தி.மு.க ஒன்றிய செயலாளர் : ஓயாத தொடர் கதையாகும் தி.மு.க-வினரின் அட்டூழியங்கள்

மணல் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தி.மு.க ஒன்றிய செயலாளர் : ஓயாத தொடர் கதையாகும் தி.மு.க-வினரின் அட்டூழியங்கள்

மணல் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தி.மு.க ஒன்றிய செயலாளர் : ஓயாத தொடர் கதையாகும் தி.மு.க-வினரின் அட்டூழியங்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Oct 2018 2:44 PM GMT

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தமல்லியில் தி.மு.க ஒன்றிய செயலாளராக இருப்பவர் இளையபெருமாள். இவர், சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.
அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தந்தி டிவி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இளையபெருமாள் மற்றும் மணல் லாரி ஓட்டுநர் கண்ணதாசன் ஆகியோர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிறகு, இருவர் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இடுப்புகிள்ளி, ஓசி பிரியாணி, ஓசி பஜ்ஜி, கள்ளதுப்பாக்கி போன்ற ட்ரெண்டிங்கிற்கு பெயர் போன தி.மு.க-விற்கு தற்போது மணல் கடத்தலும் சேர்ந்துள்ளது.
Picture Courtesy : Thanthi TV
Next Story
கதிர் தொகுப்பு
Trending News