Begin typing your search above and press return to search.
இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களின் வருகையை பதிவை செய்ய பேஸ் ரீடிங் முறை : இன்று முதல் தமிழகத்தில் துவக்கம்
இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களின் வருகையை பதிவை செய்ய பேஸ் ரீடிங் முறை : இன்று முதல் தமிழகத்தில் துவக்கம்
By : Kathir Webdesk
இந்தியாவிலேயே முதல் முறையாக, மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய, தமிழகத்தில் பேஸ் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று, சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் இந்த முறை துவங்கப்பட உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அ.தி.மு.க அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள், "
மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் "பேஸ் ரீடிங் முறை" கொண்டு வரப்பட்டுள்ளது.
வருகின்ற திங்கள் கிழமை அன்று அசோக் நகர் பள்ளியில் துவங்கப்படவுள்ளது.", என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/KASengottaiyan/status/1071005415733813248?s=19
மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் "பேஸ் ரீடிங் முறை" கொண்டு வரப்பட்டுள்ளது.
வருகின்ற திங்கள் கிழமை அன்று அசோக் நகர் பள்ளியில் துவங்கப்படவுள்ளது.", என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/KASengottaiyan/status/1071005415733813248?s=19
Next Story