Kathir News
Begin typing your search above and press return to search.

திருபுவனத்தில் H ராஜா - கேட்பாரன்றி அனாதையாகிப்போன தமிழக ஹிந்துக்களுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக வரும் முதல் குரல் இவருடையதா? #JusticeForRamalingam

திருபுவனத்தில் H ராஜா - கேட்பாரன்றி அனாதையாகிப்போன தமிழக ஹிந்துக்களுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக வரும் முதல் குரல் இவருடையதா? #JusticeForRamalingam

திருபுவனத்தில் H ராஜா - கேட்பாரன்றி அனாதையாகிப்போன தமிழக ஹிந்துக்களுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக வரும் முதல் குரல் இவருடையதா? #JusticeForRamalingam

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Feb 2019 9:53 AM GMT


"மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இராமலிங்கம் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவனை இழந்த 3 மகன்களின் தாய்க்கும் தன் மகனை இழந்த மூதாட்டிக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை." என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் H ராஜா.




https://twitter.com/HRajaBJP/status/1093442452403306496?s=20


ராமலிங்கத்தின் கொடூர மரணத்தை இதுவரை பெரிய கட்சிகள் யாரும் கண்டிக்க கூட இல்லாத நிலையில் கேட்பாரன்றி அனாதையாகிப்போன தமிழக ஹிந்துவுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக வரும் முதல் குரல் இவருடையது தான் என்ற இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.




https://www.facebook.com/rajesh.ps.5667/posts/1000830240117590


நீங்கள் இவரை பிராமணன் என்றோ...எச்சை என்றோ...மதவெறியன் என்றோ எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள்.....ஆனால் தமிழக இந்துக்களின் நம்பிக்கை இவரே.....
தனது அரசியல் எதிர்காலம், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற சிந்தனைகள் .....எதுவுமே இல்லாமல், எதைப்பற்றியும் , எவனைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக இந்துக்களுக்காக போராடும் ஹெச்.ராஜா ....இன்று திருபுவனத்தில் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்ட ராமலிங்த்தின் குடும்பத்தினரை சந்தித்தார்....


Next Story
கதிர் தொகுப்பு
Trending News