Kathir News
Begin typing your search above and press return to search.

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கான புதிய சிறப்பம்சங்கள்

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கான புதிய சிறப்பம்சங்கள்

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கான புதிய சிறப்பம்சங்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 March 2019 1:55 PM GMT


தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:


· அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படும்.


· 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 8 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.


· யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டு முறை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படும்


· வாக்காளர்கள் 1950 என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.


· மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News