Begin typing your search above and press return to search.
இரண்டரை வயது பிஞ்சு குழந்தை கொலைக்கு கண்டனம் தெரிவித்த முதல் நடிகை சன்னி லியோன்! - குவியும் ஆதரவுகள்!
இரண்டரை வயது பிஞ்சு குழந்தை கொலைக்கு கண்டனம் தெரிவித்த முதல் நடிகை சன்னி லியோன்! - குவியும் ஆதரவுகள்!
By : Kathir Webdesk
உத்திரப்பிரதேஷத்தில் உள்ள அலிகர் மாநிலத்தில் டிவிங்கில் சர்மா என்னும் இரண்டரை வயது பெண் குழந்தையை சாஹித் அவனது நண்பன் அஸ்லாம் இருவரும் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியுள்ளனர்.
இது குறித்து நடிகை சன்னி லியோன் அவர் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
டிவிங்கிலிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். நாம் வாழும் உலகத்தில் மனிதர்கள் மனித நேயம் பற்றி புரியாமலே உள்ளனர். கடவுள் உன்னை எப்பொழுதும் தேவதை போல் பார்த்துக்கொள்வார்!!! என பதிவிட்டுள்ளார்
இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
Next Story