Kathir News
Begin typing your search above and press return to search.

காலை 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் ‘கட்’!யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு !!

காலை 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் ‘கட்’!யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு !!

காலை 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் ‘கட்’!யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2019 1:48 PM GMT



உ.பி.யில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சரியான நேரத்திற்கு வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட மாஜிஸ்திரேட்டு மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையில் மக்களை சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News