Kathir News
Begin typing your search above and press return to search.

5 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற ஆஸ்கர் அலி! ஆஷிபாவுக்காக அலறிய மீடியாக்கள் எங்கே?

5 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற ஆஸ்கர் அலி! ஆஷிபாவுக்காக அலறிய மீடியாக்கள் எங்கே?

5 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற ஆஸ்கர் அலி! ஆஷிபாவுக்காக அலறிய மீடியாக்கள் எங்கே?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2019 7:34 AM GMT



மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள அலி நரேந்திரபூர் பகுதியைச் சேர்ந்தவன் ஆஸ்கர் அலி. இவன் தனது வீட்டின் அருகில் வசித்து வந்த 5 வயது இந்து சிறுமியை நைசாக பேசி, பழங்கள் வாங்கி கொடுத்து அருகில் உள்ள காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளா்.




https://www.youtube.com/watch?v=6_7nDRV_Jfs&feature=youtu.be


அங்கு அந்த பிஞ்சு குழந்தையை அவன் கற்பழித்துள்ளான். பின்னர் கழுத்தை நெரித்து கொலையும் செய்துவிட்டான்.


குழந்தையை பல இடங்களில் தேடியும் காணாததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை அழைத்து சென்றது ஆஸ்கர் அலி என்பது உறுதி செய்யப்பட்டது. அவன் முஸ்லிம் என்பதால் அவனை கைது செய்யாமல் கிடப்பில் போட்டனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் குதித்தனர். காமக்கொடூரன் ஆஸ்கர் அலியின் வீட்டையும் அடித்து நொறுக்கினார்.


பிரச்சினை பெரிதானதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் ஆஸ்கர் அலியை கைது செய்துள்ளது. அந்த பிஞ்சு குழந்தையை கற்பழித்து கொலை செய்ததை, ஆஸ்கர் அலி ஒத்துக்கொண்டான். கற்பழித்தபோது குழந்தை அழுததால், கொலை செய்ததாக அவன் கூறியுள்ளான். அதோடு காட்டுக்குள் மறைத்து வைத்திருந்த அவளின் சடலத்தையும் காண்பித்துள்ளான்.


கற்பழிக்கப்பட்ட குழந்தை இந்து என்பதாலும், கற்பழித்த காமகொடூரன் முஸ்லிம் என்பதாலும் இதை மூடி மறைக்கும் வேலையில் மம்தாவின் அரசு ஈடுபட்டது வக்கிரத்தின் உச்சம். எவ்வளவு பெரிய தவறுகளை செய்திருந்தாலும், முஸ்லிமாக இருந்துவிட்டால் அவனை காப்பாற்ற வேண்டும் நினைக்கும் மத்தா போன்றவர்கள் எந்த காலத்திலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்த மாட்டார்கள். இது மிகவும் ஆபத்தான, மோசமான போக்கு என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
ஆஷிபாவுக்காக இந்தியா முழுவதும் குரல் கொடுத்தார்கள். இரவும், பகலும் மீடியாக்கள் போராடின. ஆனால் இந்த குழந்தைக்காக குரல் கொடுக்க எந்த நாதியும் முன்வர வில்லை.


மீடியாக்கள் இதை கண்டுகொள்ளாதது கொடுமையின் உச்சம். நடுநிலையாக நடக்க வேண்டிய மீடியாக்களும் இதுபோல் நடந்து கொள்வது வெட்கப்பட வேண்டியது. கண்டிக்கப்பட வேண்டியது. புறக்கணிக்கப்பட வேண்டியது.


https://www.opindia.com/2019/07/kolkata-minor-rape-murder-asgar-ali-arrested/


Next Story
கதிர் தொகுப்பு
Trending News