ஸ்டாலினை வெச்சி செஞ்ச கவிதை! யாரப்பா இந்த கவிஞன்?
ஸ்டாலினை வெச்சி செஞ்ச கவிதை! யாரப்பா இந்த கவிஞன்?
By : Kathir Webdesk
திமுக தலைவர் ஸ்டாலினை வெச்சி செஞ்ச கவிதை ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனினும் இந்த கவிதையை எழுதிய கவிஞன் யார் என்று தெரியவில்லை.
https://sharechat.com/post/lk7Egkr
இதோ அந்த கவிதை:-
https://www.seithipunal.com/social-media/whatsap-viral-stalin-jokes
சத்தம் இல்லாத டிவி கேட்டேன்
சறுக்கல் இல்லாத சகோதரி கேட்டேன்
சண்டை போடாத உறவுகள் கேட்டேன்
சரக்கு போடாத தொண்டனை கேட்டேன்
காசே இல்லாத பிரியாணி கேட்டேன்
செலவே செய்யாமல் செல்போன் கேட்டேன்
பியூட்டி பார்லரில் கடனைக் கேட்டேன்
பஜ்ஜியை கடையில் மிரட்டிக் கேட்டேன்
சந்தியில் நிக்காத பிழைப்பை கேட்டேன்
சட்டென வாய்த்திடும் பதவிகள் கேட்டேன்
காதல் செய்யாத பிள்ளையை கேட்டேன்
காவி அணியாத மனைவியை கேட்டேன்
தன்நலம் இல்லா தந்தையை கேட்டேன்
தானே தீர்ந்திடும் பிரச்சனை கேட்டேன்
பாரத்பந்தை கொண்டாட கேட்டேன்
பாரத்ரத்னா கொண்டார கேட்டேன்
வைகோ இல்லாத வாழ்க்கையை கேட்டேன்
சைகோ இல்லாத புத்தியும் கேட்டேன்
வாயே திறக்காத துரையை கேட்டேன்
கமிசனை அமுக்கா ராசா கேட்டேன்
காலை பிடிக்கும் காங்கிரஸ் கேட்டேன்
கழுத்தை அறுக்கா கூட்டணி கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை..!
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மெரினா
மெரினா மெரினா கேட்டேன்...