Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய தேசியக் கொடி பறக்கும் - மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்.!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய தேசியக் கொடி பறக்கும் - மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்.!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய தேசியக் கொடி பறக்கும் - மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Oct 2019 12:18 PM GMT


ஜம்மு-ஸ்ரீநகரை இணைக்கும் செனானி-நஷ்ரி சுரங்கச்சாலைக்கு பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி யின் பெயரைச் சூட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


இதில் பங்கேற்ற ஜிதேந்தர் சிங், மலையைக் குடைந்து 9 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட இந்தச் சுரங்கச் சாலை ஜம்மு-ஸ்ரீநகர் இடையிலான போக்குவரத்து தொலைவை, 31 கி.மீ. வரை குறைத்துள்ளதாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய தேசியக் கொடி பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார்.




https://indianexpress.com/article/india/day-not-far-off-when-tricolour-is-unfurled-in-pok-union-minister-jitendra-singh-6086200/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News