Kathir News
Begin typing your search above and press return to search.

பாதியில் நின்றுபோன 1,600 வீட்டுத் திட்டங்களில் 4.58 லட்சம் வீட்டு உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாதியில் நின்றுபோன 1,600 வீட்டுத் திட்டங்களில் 4.58 லட்சம் வீட்டு உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாதியில் நின்றுபோன 1,600 வீட்டுத் திட்டங்களில் 4.58 லட்சம் வீட்டு உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Nov 2019 5:18 AM GMT


வீட்டுத் திட்டங்களுக்கு மாற்று முதலீட்டு நிதி (ஏஐஎஃப்) அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. அரசாங்கம், மிகப் பெரிய பணக் கடன் வழங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் எல்.ஐ.சி ஆகிய நிறுவனங்கள். முடங்கிய வீட்டுத் திட்டங்களை புதுப்பிக்க ரூ .25,000 கோடியை நிதியளிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமணன் தேசிய தலைநகரில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தார்.


‘சிறப்பு சாளரம்’ (special window) என்று அழைக்கப்படும் மாற்று நிதி பொறிமுறையானது, பாதியில் நின்றுபோன 1,600 வீட்டுத் திட்டங்களில் 4.58 லட்சம் வீட்டு உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் என்று நிதியமைச்சர் கூறினார். மாற்று ரியல் எஸ்டேட் நிதியுதவி வேலைவாய்ப்பை உருவாக்கும், சிமென்ட், இரும்பு மற்றும் எஃகு தொழில்களின் தேவையை புதுப்பிக்கும், மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் அழுத்தத்தை குறைக்கும், என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News