Kathir News
Begin typing your search above and press return to search.

"காம பேச்சுக்கள், பேசிப்பேசித்தானே உங்கள் கட்சி வளர்ந்தது?" – திருமாவளவனை, தள்ளாத வயதில் கிழித்து தொங்கவிட்ட முதியவர்!!

"காம பேச்சுக்கள், பேசிப்பேசித்தானே உங்கள் கட்சி வளர்ந்தது?" – திருமாவளவனை, தள்ளாத வயதில் கிழித்து தொங்கவிட்ட முதியவர்!!

காம பேச்சுக்கள், பேசிப்பேசித்தானே உங்கள் கட்சி வளர்ந்தது? – திருமாவளவனை, தள்ளாத வயதில் கிழித்து தொங்கவிட்ட முதியவர்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2019 3:03 PM GMT


இந்து தர்மத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசுவதை தனது குல தொழிலாக கொண்டு செயல்பட்டு வருகிறார் திருமாவளவன். இவர் சமீபத்தில் புதுச்சேரியில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில்,“ கூம்பு போன்று இருந்தால் அது மசூதி, உயரமாக இருந்தால் அது தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில்” என்று பேசி அனைத்து இந்துக்களின் இதயங்களில், வேல்கம்பு கொண்டு குத்தினார்.


இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் கொதித்து எழுந்தனர். இந்து அமைப்பினரும், தனிப்பட்ட இந்து உணர்வாளர்களும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.


இந்தச் சூழ்நிலையில் ஒரு திருமண வீட்டில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், இந்து தெய்வங்களை கேவலமாக பேசியதை மீண்டும் ஒருமுறை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.


சிதம்பரம் தொகுதியில் இந்துக்களின் ஓட்டு பிச்சையை எடுத்து வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக வலம் வரும் திருமாவளவனின் இந்த கீழ்த்தரமான செயலை கண்டித்து, ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில், மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் தனது தள்ளாத வயதிலும் கொதித்தெழுந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர், திருமாவளவனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.


அவரின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் குறிப்பிட்டு இருப்பதாவது:-


திருமாவளவன் சொல்லியிருக்கிறார், கூம்பு மாதிரி இருந்தால் மசூதியாம். உயரமாக இருந்தால் சர்ச்சாம். அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோயிலாம். கூம்பு மாதிரி இருக்கின்ற எல்லாவற்றையும் மசூதியாக கொண்டாட முடியுமா? எல்ஐசி பில்டிங், அதைவிட உயரமான அப்பார்ட்மெண்ட் எல்லாம் இருக்கிறதே, அதெல்லாம் சர்ச் ஆகிவிடுமா? அசிங்கம் என்று எதைச் சொல்றீங்க?


உங்கள் வார்த்தைகளில்தான் அதிகமாக அசிங்கங்கள் தென்படுகின்றன. அப்படியானால், உங்களின் வாயை போய், நான் கோவில் என்று சொல்லிவிட முடியுமா? மிக அசிங்கமான வார்த்தைகளை பேசுவதே நீங்கள்தான். அப்படி இருக்கின்றபோது, உங்களைப்போய் நாங்கள் கோவில் என்று சொல்லிவிட முடியுமா?


கோயிலில் என்ன அசிங்கத்தை கண்டு விட்டீர்கள்? சரி கோவிலில்தான் அசிங்கம் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அப்படியானால் சிதம்பரம் கோவிலுக்கு போய் ஏன் ஓட்டு கேட்டீர்கள்? ஏன் விபூதி பூசி நீர்கள்?






ஐயா உங்களுக்குத்தான் இந்துமதத்தை கண்டாலே பிடிக்காதே, அப்படி இருக்கும்போது ஏன் இந்துக்களிடம் சென்று ஓட்டு பிச்சை எடுத்தீர்கள்? ஓட்டு பிச்சை எடுத்து, இந்துக்கள் ஓட்டுக்களை எல்லாம் வாங்கி, வெற்றி பெற்ற பிறகு,“எனக்கு இந்துக்கள் ஓட்டு தேவையில்லை” என்று பல்லை இழித்தீர்கள்.


“எனக்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் தான், முஸ்லிம்கள்தான்” என்று சொல்கிறீர்கள். என்ன ஒரு இரட்டை நாடகம். எப்ப பாரு ரெட்டை நாடகம்தான் ஆடுகிறார்கள். மனசாட்சி என்பது உங்களிடம் கொஞ்சம் கூட கிடையாது.


நீங்கள் மற்ற மதங்களை எப்போதுமே உயர்வாகதான் பேசி வருகிறீர்கள். அதிலும் முக்கியமாக கிறிஸ்தவ மதம், முஸ்லிம் மதம், இந்த இரண்டு மதங்களையும் உயர்வாகதான் பேசி வருகிறீர்கள். ஆனால் எப்ப பாரு, இந்து மதத்தை கேவலமாக… மட்டமாக பேசுவதே உங்களுடைய பிழைப்பாக போச்சு.


முஸ்லிம் மதத்தில் காபிர் என்றால் அல்லாவை நம்பாதவர்கள் என்று சொல்கிறார்கள். அல்லாவை நம்பாதவர்கள் என்றால், அல்லா என்பவர் யார்? அவர்களை பொறுத்தவரை கடவுள். கடவுளை நம்பாதவர் யார்? உங்களைப்போன்ற திகவினர்? ஆகவே நீங்கள் முஸ்லிகளுக்கு காப்பீர்.


காபிர் என்றால் அவர்களின் கொள்கைப்படி கொல்லப்பட வேண்டியவர்கள். காபிர்கள் அல்லாவை நம்பாதவர்கள். அதாவது கடவுளை நம்பாதவர்கள். அப்படியானால் முதலில் கொள்ளப்பட வேண்டியது நீங்கள்தான். அப்படி கொலை செய்தார் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? அழகான மார்பகங்கள் உள்ள பல பெண்களை என்ஜாய் பண்ணுவதற்கு அல்லா கொடுப்பாராம். இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா?


பல லட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. எத்தனை கோயில்களில் ஐயா அசிங்கத்தை பார்த்தீர்கள்? குழந்தைக்கு பால் கொடுப்பது போன்று ஏதோ ஒரு சிற்பம் இருக்கிறது என்றால், அதற்கு என்னென்ன அர்த்தங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? குழந்தைக்கு பால் கொடுப்பது அசிங்கமா?


உலக பந்தங்களில் இருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக, கீழ் நிலையிலிருந்து மேல் லெவல் அதாவது ஞானிகளாக, பின்னர் அதுக்கு மேல் தேவர்களாக, அதன்பிறகு அதற்கு மேல் கடவுளுடைய நிலையை அடைவதற்காக, இவை எல்லாம் வரிசையாக வைத்துள்ளார்கள். ஆனால் நீங்கள் எப்போதுமே அடிமட்டத்தை மட்டும்தான் பார்க்கிறீர்கள். மேல்மட்டத்தை ஏன் ஐயா பார்ப்பதில்லை. தெரியவில்லையா? கண்ணாடி போட்டுக் கொள்ளுங்களேன். கண்ணாடி போட்டால் தெரியுமே. ஏன் நீங்கள் கண்ணாடி போடாமல் தான் பார்த்தீர்களா? அத்தனை கடவுள்கள் இருக்கிறார்களே? ஏன் நீங்கள் அவர்களையெல்லாம் பார்க்கவில்லை?


இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைவர், உங்கள் தந்தை, உங்கள் தகப்பனார் ஈவேரா பெரியார் உங்களுக்கு என்ன சொல்லித் தந்திருக்கிறார் என்றால், காம ஆசை அவசரம் என்று வந்தால், தாயார் என்றும் பார்க்க வேண்டாம். தங்கை-அக்காள் என்று பார்க்க வேண்டாம். யாரிடம் வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரது வாழ்க்கையே ஒரு விசித்திரமான போக்கு. அது அனைவருக்கும் தெரியும். அந்த வழியில் வந்தவர்கள் தானே நீங்கள்?


ஐயா, உங்கள் கட்சி எப்படி வளர்ந்தது? காம பேச்சுக்கள், பேசிப்பேசித் தானே உங்கள் கட்சி வளர்ந்தது?


நாங்கள் இந்த நிலையை விட்டு உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதைத்தான் இந்து மதம் போதிக்கிறது. ஆனால் நீங்கள் இன்னமும் இந்த அண்டர்கிரவுண்ட்லேயே இருக்கிறீர்கள்.


கிறிஸ்தவ மதத்தை ஆதரிக்கிறீர்கள். கிறிஸ்தவ மதத்தில், அண்ணன் - தங்கை உறவு இல்லையா? மாமனார் - மருமகள் உறவு இல்லையா? இது போன்ற கீழ்தறமான பால் உறவுகள் எல்லாம் மற்ற மதங்களில் இல்லையா?


ஏன் ஐயா உங்களுக்கு அதெல்லாம் கண்களில் தென்படவில்லை? இதுபோன்ற தகவல்கள் இணையத்தில் சந்தி சிரிக்கிறதே? பலவிதமாக விமர்சனம் செய்கிறார்களே? இதையெல்லாம் நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை? ஏன் இந்து மதத்தை மட்டும் அடிக்கடி விமர்சித்துக் கொண்டே வருகிறீர்களே?


அவர்கள் இன்னும் மாதாமாதம் அதிகமாக உங்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டே இருக்கிறார்களா? முன்பு திக என்ற ஒரே கட்சியாக இருந்தது. அதன் பிறகு திமுக பரவியது. அதன் பிறகு ஏறக்குறைய 15 கட்சிகளுக்கு மேல் உருவாகிவிட்டது. திராவிட கொள்கை அடிப்படையில் ஏன் 15 கட்சிகளை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அனைவருமே ஒரே இனம்தானே? திராவிட இனம். அப்படி என்றால் ஏன் ஒரே கட்சியில் வீரமணி தலைமையில் இயங்க கூடாது? ஏன் பல கட்சிகளாக இருந்து செயல்பட வேண்டும்? தனித்தனியாக ஒவ்வொரு சர்ச்சியிலும், ஒவ்வொரு மசூதியிலும் தனித்தனியாக லஞ்சம் வாங்கி பிழைக்க வேண்டும் என்கின்ற எண்ணமா?


ஏன் இப்படி கேவலமாக பிழைப்பு நடத்துகிறீர்கள்? பணம் எத்தனை ஆண்டுகளுக்கு உங்களுடன் வரும் என்று நினைக்கிறீர்கள்? பணம் மட்டும் தான் உலகம் என்று நினைக்கிறீர்களா? இதற்கு மேல் மறு உலகம் என்று ஒன்று இருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். என்றைக்குமே காற்று ஒரே திசையில் வீசவே வீசாது. இத்தனை ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்தன. அப்போதெல்லாம் இந்துக்கள் பொறுமையாக இருந்தார்கள்.


இப்போதுகூட உங்கள் மீது பல இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதையெல்லாம் நீங்கள் பணத்தை கொடுத்து சரி செய்து வருகிறீர்கள். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த நிலைமை ரொம்ப நாளைக்கு நீடிக்காது.


கிறிஸ்தவ மதத்தில் பாவ மன்னிப்பு கேட்ட பல பெண்களுடைய நிலைமை எல்லாம் என்ன ஆயிற்று? பல அசிங்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளா உள்பட பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஏன் அதையெல்லாம் பற்றி நீங்கள் விமர்சிக்கவில்லை?


எனக்கு ஒன்னுமே புரியவில்லை. வெளியில் சென்றால் கண்ணை மூடிக்கொண்டு கொள்வீர்களா? அல்லது உங்களுக்கு கண்ணே தெரியாதா? காதை மூடிக் கொள்வீர்களா? வாயை மூடி கொள்கிறீர்களா? மற்ற இரண்டையும் ஏன் மூட வேண்டும்? நவ துவாரங்களையும் மூடிக் கொள்வீர்களா? எனக்கு புரியவில்லை. எப்பப்பாரு இந்து துவேசம், இந்து துவேசம், இந்து துவேஷம்.


பல பாரின் பண்ட்ஸ் கோடிக்கணக்கில் மிஷனரிகளுக்கு வருகிறது. அவர்கள் உங்களுக்கு கப்பம் கட்டுகிறார்கள். அவர்களின் மதமாற்றத்திற்கு துணையாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்து பெயரை நீங்கள் வைத்துக்கொண்டு, இந்துக்களுக்கு துரோகம் செய்கிறீர்களே ஏன்?


உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்க முடியுமா, சொல்லுங்கள் பார்க்கலாம்? இந்து மதத்தை துவேஷம் துவேசம் செய்து, கிறிஸ்தவ மதத்தையும், முஸ்லிம் மதத்தையும் ஆதரிக்கிறீர்கள். உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.


முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்வார்களா? கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்வார்களா? நாங்கள் அப்படி அல்ல. அல்லா, ஏசு, ராமர் எல்லாம் ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்கள். எப்படி கும்பிட்டாலும் அது கடவுளையே சேரும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.


ஆகாயத்திலிருந்து பெய்கின்ற மழையானது வெவ்வேறு இடங்களில் விழுந்தாலும், முடிவில் அது எப்படி கடலை அடையுமோ, அதுபோல எந்த வடிவத்தில் நாம் வணங்கினாலும் அது அந்த ஆதி மூலமான கேசவனையே போய் சேரும் என்று இந்து தர்மம் சொல்கிறது. இதன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆகையினால் எந்த மதத்தின் மீதும் எங்களுக்கு துவேஷம் கிடையாது.


ஆனால், மதமாற்றத்தை மட்டும்தான் நாங்கள் வெறுக்கிறோம். கடவுளை வெறுப்பதில்லை. எந்த பெயரில் வழிபட்டாலும், ஒரே கடவுள் தான். ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. உங்களுக்கு காசேதான் கடவுள்.


நாடே முஸ்லிம் ராஜ்யம் ஆகிவிட்டால், உங்கள் நிலைமை என்ன? உங்களை காபிர் என்று வெட்டிக் கொன்று விடமாட்டார்களா? அல்லது கிறிஸ்தவ பாதிரியார்கள்தான் உங்களை விட்டு வைத்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?


ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று இரண்டு மதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களே, இரண்டு மதங்களும் கொள்கை வெவ்வேறானது. எப்படி இரண்டையும் ஆதரிக்கிறீர்கள்?


இரண்டு மதங்களையும் ஆதரிக்கின்ற நீங்கள் இந்து மதத்தை மட்டும் துவேஷம் செய்துவருகிறீர்களே. உங்களுக்கு கொஞ்சமாவது நீங்கள் சொல்லும் so-called பகுத்தறிவு இருக்கிறதா? அப்படி இருந்தால், அதை கொஞ்சம் உபயோகித்துப் பாருங்களேன். அதை பயன்படுத்தி பார்த்தால் நீங்கள் சொல்வது பொய்யா? நிஜமா? என்பது தெரியும்.


எப்ப பாரு பொய், புனசுருட்டு. இதையே பேசி கட்சியை வளர்த்து, பணத்தை சாகும்போது கொண்டா போகப் போகிறீர்கள்? என்றாவது ஒருநாள் நீங்கள் போய்தான் ஆகவேண்டும். அப்போது எந்த காசை எடுத்து செல்வீர்கள்? முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும். இதற்கெல்லாம் நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும்?


ஆனால் அந்த நாள் வெகு தூரம் இல்லை. கூடிய சீக்கிரம் வந்து கொண்டே இருக்கிறது. அன்று நீங்கள் வருத்தப்பட்டு பயன் இல்லாமல் போய்விடும். கடவுள் எங்களுக்கு கண்டிப்பாக சாதகமாக இருப்பார். நாங்கள் வணங்கும் கடவுள் எங்களை என்றுமே கைவிடமாட்டார். நீங்கள் ஒரு காலத்திலாவது திருந்தி நடங்கள். திருந்தி நடக்கவில்லை என்றால், கண்டிப்பாக உங்களின் செயல்களுக்கு மிகமிக வருத்தப்படுவீர்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News