Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் ஸ்கில் இந்தியா திட்டத்தால் 69 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்!

பிரதமர் மோடியின் ஸ்கில் இந்தியா திட்டத்தால் 69 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்!

பிரதமர் மோடியின் ஸ்கில் இந்தியா திட்டத்தால் 69 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 10:26 AM GMT


திறன் இந்தியா மிஷனின் பிரதான் மந்திரி கோஷல் விகாஸ் யோஜனா( PMKVY )இன் கீழ், இந்தியா முழுவதும் 69.03 லட்சம் பேருக்கு அரசு பயிற்சி அளித்துள்ளது என நாடாளுமன்றத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.


2016 முதல் 2019 வரை இந்த திட்டத்தில் 12 லட்சம் பேர் எஸ்சி ,எஸ்டி பிரிவை சார்ந்தவர்கள் பயிற்சி பெற்ற உள்ளதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும், 33,88,235 குறுகிய கால பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர், இதில் 14,05,369 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.


அமைச்சின் முன் கற்றல் முயற்சிகளின் கீழ், இந்தியா முழுவதும் மொத்தம் 32,10,783 சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களில் 22,52,506 பேர் சான்றிதழ் பெற்றனர். மேலும், சிறப்பு திட்டத்தின் கீழ், 1,68,267 சேர்க்கப்பட்டு, 38,432 பேர் இடம் பெற்றனர்.திறன் பயிற்சி திட்டங்களை செயல்படுத்த, மொத்தம் ரூ .5,100கோடி வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News