Kathir News
Begin typing your search above and press return to search.

அடிச்சுகிட்டாலும், புடிச்சுகிட்டாலும் பிரதமர் மோடி தான் மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு உதவ வேண்டும் - அந்தர் பல்டி அடித்த சிவசேனா : மனமுருகி விடுத்த வேண்டுகோள்!

அடிச்சுகிட்டாலும், புடிச்சுகிட்டாலும் பிரதமர் மோடி தான் மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு உதவ வேண்டும் - அந்தர் பல்டி அடித்த சிவசேனா : மனமுருகி விடுத்த வேண்டுகோள்!

அடிச்சுகிட்டாலும், புடிச்சுகிட்டாலும் பிரதமர் மோடி தான் மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு  உதவ வேண்டும் - அந்தர் பல்டி அடித்த சிவசேனா : மனமுருகி விடுத்த வேண்டுகோள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 7:03 PM GMT


மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கைப்பற்றி ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் இருந்தும் இழுப்பரி காரணமாக சிவசேனா விடுத்த நிபந்தனையை ஏற்க மறுத்த பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை ,,நீண்ட இழுபறிக்குப் பிறகு பல அரசியல் திருப்பங்கள் முடிவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இவர்கள் மூவரும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தது அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார், நேற்று மாலை மும்பை,சத்ரபதி சிவாஜி பார்க் இல் பதவி ஏற்பு விழா நடந்தது,முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார்


இந்நிலையில் குறித்து அந்த கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டின் பிரதமர் என்ற முறையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒத்துழைப்பு தரவேண்டியது மோடியின் பொறுப்பு ,சிவசேனா - பாஜக உறவில் நெருக்கடியான சூழ்நிலை இருந்தாலும்,மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எனது இளைய சகோதரர் என்று உத்தவ் தாக்கரேவை பிரதமர் நரேந்திர மோடி அழைத்ததை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியும்,உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே சகோதர உறவு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா மாநிலம் விரைவான வளர்ச்சி அடைய பிரதமர் மோடி ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News