Kathir News
Begin typing your search above and press return to search.

கொல்கத்தாவில் 2 சிறுமிகள் கடத்தி கற்பழிப்பு! 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

கொல்கத்தாவில் 2 சிறுமிகள் கடத்தி கற்பழிப்பு! 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

கொல்கத்தாவில் 2 சிறுமிகள் கடத்தி கற்பழிப்பு! 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 6:10 AM GMT


ஹைதராபாத்தில் டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து, எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது அதே நாளில் கொல்கத்தாவிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவில் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 2 சிறுமிகளை, 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று ஆதி கங்கை நதிக்கரையில் கற்பழித்துள்ளனர். 2 சிறுமிகளையும் வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி அந்த கும்பல் கடத்தி சென்று கற்பது கற்பழித்து உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் பெயர் காஜல். மற்றொருவன் மைனர் என்பதால், அவனது பெயர் வெளியிடப்படவில்லை. 3-வது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


3 பேர் மீதும் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News