Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்ணை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட காமக்கொடூரன் நசீருதீன் கைது!

பெண்ணை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட காமக்கொடூரன் நசீருதீன் கைது!

பெண்ணை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட காமக்கொடூரன் நசீருதீன் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 10:40 AM GMT


உத்தரபிரதேச மாநிலம், அசாம்கர் அருகிலுள்ள முபாரக்பூரில்தான் இந்த கோர சம்பவம் அரங்கேறி உள்ளது.


38 வயது நசீருதீன், அங்குள்ள ஒரு வீட்டினுள் திடீரென அத்துமீறி நுழைந்து, கணவன் மனைவி இருவரையும் கொலை செய்து உள்ளான். பின்னர் இறந்துபோன மனைவியின் பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். அதன்பிறகும் அவனது காம வெறி அடங்காததால், அவன் அந்த தம்பதியின் 10 வயது மகளை கற்பழித்து சீரழித்துள்ளான்.


காமவெறி பிடித்த நசீருதீன், நான்கு மாத குழந்தையும் கொலை செய்துள்ளான். மேலும் 4 வயதுள்ள சிறுவனையும் அடித்துப் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி ஓடி உள்ளான்.


இதுபற்றி தகவல் கிடைத்ததும், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த நசீருதீனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து அவனிடம் விசாரணை நடத்திவருகின்றனர். நசீருதீன், ஹரியானா, டெல்லி மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் இதுபோன்று கற்பழிப்பு செயல்களில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார்.


காம வெறியின் உச்சத்தில் நசீருதீன், பிணத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News