Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சியின்போது 100 திட்டங்களை அறிவித்தால் அதில் 99 திட்டங்கள் நடைமுறைக்கு வராது அமைச்சர் சி.வி சண்முகம்!

தி.மு.க ஆட்சியின்போது 100 திட்டங்களை அறிவித்தால் அதில் 99 திட்டங்கள் நடைமுறைக்கு வராது அமைச்சர் சி.வி சண்முகம்!

தி.மு.க ஆட்சியின்போது 100 திட்டங்களை அறிவித்தால் அதில் 99 திட்டங்கள் நடைமுறைக்கு வராது  அமைச்சர் சி.வி சண்முகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jan 2020 12:44 PM GMT


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது இதில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் சிறப்பு பரிசு தொகை 1,000 ரூபாய் ரொக்கம் அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார்.



முன்னதாக விழாவில் பேசிய அவர் திமுக ஆட்சியின்போது 100 திட்டங்கள் அறிவித்தால் அதில் 99 திட்டங்கள் நடைமுறைக்கு வராது என்று விமர்சித்தார், ஆனால் மாண்புமிகு அம்மாவின் அரசு திமுகவை போல் இல்லாமல் ஒரு திட்டத்தை அறிவித்தாள் அந்தத் திட்டத்தை அறிவித்த போது அரசாணை போட்டு அரசாணை போடுகின்ற போது அதற்கான நிதியை ஒதுக்கி தேவையான பணியாளர்களை ஒதுக்கி செயல்படுகின்ற அரசு அம்மாவின் அரசு என தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News