Begin typing your search above and press return to search.
கோவையில் தடையை மீறி தொழுகை - பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்த காவல்த்துறை!
கோவையில் தடையை மீறி தொழுகை - பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்த காவல்த்துறை!

By :
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாள் லாக் டவுன் அமலில் உள்ளது. இக்காலங்களில் கூட்டமாக எங்கும் கூடக்கூடாது என கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொரோனா பரவலை தடுக்கவே என்பதை புரிந்துக் கொண்ட இந்தியர்கள், இதற்கான முழு ஆதரவை அளித்து வருகின்றனர். என்றாலும், பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஒன்றுக் கூடி தொழுகை நடத்தி வருவது, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவையில் உக்கடம் மற்றும் கோட்டைமேடு பகுதிகளில் தடையை மீறி தொழுகை நடத்திய பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது காவல்த்துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது.
Next Story