Kathir News
Begin typing your search above and press return to search.

ஊகான் பொது மருத்தவமனையில் கொரோனா சிகிச்சை பெரும் மருத்துவர்களின் தோல் நிறம் கருப்பாக மாறிய புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - இது உண்மையா ?

ஊகான் பொது மருத்தவமனையில் கொரோனா சிகிச்சை பெரும் மருத்துவர்களின் தோல் நிறம் கருப்பாக மாறிய புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - இது உண்மையா ?

ஊகான் பொது மருத்தவமனையில் கொரோனா சிகிச்சை பெரும் மருத்துவர்களின் தோல் நிறம் கருப்பாக மாறிய புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - இது உண்மையா ?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 April 2020 10:26 AM IST

ஊகான் பொது மருத்தவமனையில் கொரோனா சிகிச்சை பெரும் மருத்துவர்களின் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீனாவின் பித்தலாட்டதை வெளிப்படுத்தும் இந்த புகைபடத்தை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லிமெயில் வெளியிட்டு சர்வதேச அளவில் சீனாவிற்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. ஜனவரி மாதம் ஊஹான் பொது மருத்துவமனையில் சீன மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உடலில் உள்ள தோல் பகுதி கருப்பாக மாறிய நிலையில் சிகிச்சை பெரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.



மருத்தவர் யி ஃபேன் மற்றும் மருத்துவர் ஹு வைஃபெங், வயது 42, ஜனவரி மாதம் ஊஹான் மத்திய பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்று பரவியது. வைரஸால் அவர்களின் கல்லீரல் சேதமடைந்த பின்னர் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் அவற்றின் அசாதாரண தோல் நிறம் ஏற்படுகிறது என்று அவர்களின் மருத்துவர் தெரிவித்தார்

சிகிச்சையின் ஆரம்பத்தில் அவர்கள் பெற்ற ஒரு வகை மருந்து காரணமாக இரு மருத்துவர்களின் தோல் கருமையாகிவிட்டது என்று மருத்துவர் லி சந்தேகித்தார். கடந்த மூன்று மாதமாக இரண்டு மருத்துவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Source : https://www.dailymail.co.uk/news/article-8237475/Chinese-doctors-critically-ill-COVID-19-wake-darkened-skin.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News