Begin typing your search above and press return to search.
வாணியம்பாடி பெண் காவலருக்கு கொரோனா உறுதி - காவல் நிலையம் மூடப்பட்டது.!
வாணியம்பாடி பெண் காவலருக்கு கொரோனா உறுதி - காவல் நிலையம் மூடப்பட்டது.!

By :
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. இதனால் வாணியம்பாடி நகர் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் பெண் ஆய்வாளர் உடன் காவல் நிலையத்தில் வேலை பார்த்த 43 காவலர்களை திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பெண் ஆய்வாளர் தங்கிருந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி அடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கிப்பட்டன. அந்த வாணியம்பாடி காவல் நிலையம் மூடப்பட்டது.
Next Story