Begin typing your search above and press return to search.
மக்கள் முடங்கி இருக்க, பண மாலைகளுடம் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடிய தி.மு.க சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் - கொந்தளிக்கும் மக்கள்!
மக்கள் முடங்கி இருக்க, பண மாலைகளுடம் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடிய தி.மு.க சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் - கொந்தளிக்கும் மக்கள்!

By :
கோவை மாவட்டம் சிங்காநல்லூரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க-வை சேர்ந்த ந.கார்த்திக். இவருக்கு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி பிறந்தநாள். கொரோனா பாதிப்பால் ஊரடங்கில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நடுவே, கார்த்திக்கோ தனது பிறந்த நாளை விமர்சியாக பண மாலைகளுடன் கொண்டாடியுள்ளார்.
தி.மு.க பிரமுகரான நவீன் கார்த்திக்கு பண மாலைகளை போட்டு விமர்சியாக கொண்டாடியதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைக்க்கண்டு கொந்தளித்துள்ளனர் கோவை மக்கள். மக்கள் இப்படி அவதி படும் போது இவருக்கு மட்டும் குத்தாட்டமா? என சரமாரியாக கேள்வி கேட்டு வருவதோடு, மீம்ஸ்களை போட்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
Next Story