Begin typing your search above and press return to search.
அவசர காலத்தில் முதல்வருக்கு 144 தடை செல்லாது என்னும் சட்டம் கூட தெரியாமல் இருக்கும் தி.மு.க வினர் - நெட்டிசன்கள் கிண்டல்.!
அவசர காலத்தில் முதல்வருக்கு 144 தடை செல்லாது என்னும் சட்டம் கூட தெரியாமல் இருக்கும் தி.மு.க வினர் - நெட்டிசன்கள் கிண்டல்.!

By :
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (17ம் தேதி) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு நேரத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியது விதிமுறையை மீறிய செயல் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் திமுக எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அவசர காலங்களில் அல்லது 144 தடை உத்தரவின்போது முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுவதற்கு எவ்வித தடையும் இல்லை.
இது போன்று விதிமுறைகள் கூட தெரியாமல்தான் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.
திமுக தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே கடைபிடிக்கின்றனர் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Next Story