Kathir News
Begin typing your search above and press return to search.

19ம் தேதி முதல் அமலில் வரும் சென்னை ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.! #chennailockdown #covid19

19ம் தேதி முதல் அமலில் வரும் சென்னை ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.! #chennailockdown #covid19

19ம் தேதி முதல் அமலில் வரும் சென்னை ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.! #chennailockdown #covid19

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jun 2020 2:23 AM GMT

சென்னையில் நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு மிகக்கடுமையாக இருக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மேலும், "மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முழுஊரடங்கு பலன் தராது, எனவே கொரோனோ தொற்றின் பாதிப்பை உணர்ந்து மக்கள் இந்த முழு ஊரடங்கிற்க்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும், அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மிக கடுமையாக பின்பற்றப்படும்" எனவும் தெரிவித்தார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News