Kathir News
Begin typing your search above and press return to search.

மன்னார்குடியில் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்த 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மன்னார்குடியில் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்த 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மன்னார்குடியில் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்த 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 5:22 AM GMT

மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடியின் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 144 வீடுகள் கட்டியதாக கணக்கு காட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ராஜா உள்பட 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுபோல் நிறைய மோசடி நடந்திருப்பதாகவும் இதனை இன்னும் ஆழ்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News