Kathir News
Begin typing your search above and press return to search.

பாகுபலி படம் வந்து 5 வருடங்கள் ஆன நிலையில் படக்குழுவினர் செய்த காரியம்.!

பாகுபலி படம் வந்து 5 வருடங்கள் ஆன நிலையில் படக்குழுவினர் செய்த காரியம்.!

பாகுபலி படம் வந்து 5 வருடங்கள் ஆன நிலையில் படக்குழுவினர் செய்த காரியம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2020 11:55 AM GMT

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற படம் பாகுபலி. மேலும் இந்த படத்தில் வரும் கதைகளும் வசனங்களும் பார்ப்போரை நெகிழ வைத்தது. பாகுபலியின் முதல் பாகம் வந்து 5 வருடங்கள் ஆன நிலையில் படக்குழுவினரும் ரசிகர்களின் மகிழ்ச்சியில் உள்ளனர். இதை பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி என 4மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளிவந்து வசூல் சாதனையை படைத்தது.

இதுகுறித்து பிரபாஸ் 5 வருடங்கள் ஆன நிலையில் பாகுபலி படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News