Begin typing your search above and press return to search.
டெல்லி தப்ளிகி ஜமாத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துக் கொண்ட மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியில் தமிழகம்!
டெல்லி தப்ளிகி ஜமாத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துக் கொண்ட மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியில் தமிழகம்!

By :
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று தமிழகத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதில் 50 பேர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய தெளவீத் ஜமாத் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த தெளவீத் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக இஸ்லாமியர்கள் 1,500 பேர் என கூறப்படுகிறது. ஆனால், அதில் அரசிடம் தகவல் இருப்பது வெறும் 819 பேரின் பெயர்கள் தான். மீதமுள்ளவர்களை பரிசோதனை செய்ய தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
Next Story