Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 100 கோடி அறிவித்த ஆதானி குழுமம்

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 100 கோடி அறிவித்த ஆதானி குழுமம்

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 100 கோடி அறிவித்த ஆதானி குழுமம்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 March 2020 7:09 PM IST

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு PM Cares நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் ஆதானி குழுமம் ரூபாய் 100 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஆதானி குழும சேர்மேன் திரு கவுதம் ஆதானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

முன்னதாக குஜராத் மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடியும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 1 கோடியும் ஆதானி குழுமம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News