Begin typing your search above and press return to search.
#BREAKING: முதல்கட்டமாக தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்.!
#BREAKING: முதல்கட்டமாக தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்.!
By : Kathir Webdesk
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 75 சதவீதத்தை இரண்டு தவணையாக வசூலிக்கலாம் சென்னை உயர்நீதிமன்றம்.
தனியார் பள்ளிகள் முதல் 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
அடுத்த 35 சதவீத கல்விக் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு பின்னர் தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story