Begin typing your search above and press return to search.
#BREAKING: தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ஆம் தேதி வரை இடைத்தேர்தல் கிடையாது - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
#BREAKING: தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ஆம் தேதி வரை இடைத்தேர்தல் கிடையாது - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் காரணத்தினால் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் ஏழாம் தேதி வரை இடை தேர்தல் கிடையாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியாத்தம் திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது நடத்தப் போவதில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story