Begin typing your search above and press return to search.
#BREAKING: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றுவோம் - முதல்வர் எடப்பாடி.!
#BREAKING: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றுவோம் - முதல்வர் எடப்பாடி.!
By : Kathir Webdesk
புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றுவோம், மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு வந்தால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Next Story