Kathir News
Begin typing your search above and press return to search.

துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை..! நாடு முழுவதும் வரவேற்பு.!

துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை..! நாடு முழுவதும் வரவேற்பு.!

துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை..! நாடு முழுவதும் வரவேற்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Feb 2019 12:59 PM GMT


பிரயாக்ராஜில் துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்திய சம்பவம் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவில் புனித நீராடி வழிபாடு செய்தார்.


சங்கம் படித்துறையில் மகா ஆரத்தி வழிபாடு செய்து இந்திய மக்கள் நலனுக்காக பிரதமர் மோடி வேண்டினார்.


இதனையடுத்து கும்பமேளா இடத்தை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News