Begin typing your search above and press return to search.
மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் படத்தை எடுக்க தடை விதித்தது நீதிமன்றம் ஏன்?
மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் படத்தை எடுக்க தடை விதித்தது நீதிமன்றம் ஏன்?
By : Kathir Webdesk
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் கடுவாகுன்னேல் குருவச்சன் என்ற படத்தை தொடங்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது அவரது 250 வது படம் ஆகும் .
தனது கடுவா படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒன்று போல இருப்பதாக சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இயக்குனரும் ஸ்கிரிப்ட் ரைட்டருமான ஜினு ஆப்ரஹாம். இதையடுத்து கோர்ட் சுரேஷ் கோபி படத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது .
Next Story