Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் சுர்ஜித் அன்சாரி ஆவேசம்!!! புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, பேசிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல்!!!

நடிகர் சுர்ஜித் அன்சாரி ஆவேசம்!!! புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, பேசிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல்!!!

நடிகர் சுர்ஜித் அன்சாரி ஆவேசம்!!! புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, பேசிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல்!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 July 2020 6:11 AM GMT

நடிகர் சுர்ஜித் அன்சாரி ஆவேசம்!!! புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, பேசிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல்!!!

சின்னத்திரை நடிகரான சுஜித் அன்சாரி என்பவர் இந்த பிரச்சினைக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நான் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றும் எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று மத தெய்வங்களை வழிபடுவோம் என்று பதிவிட்டிருந்தார்.எங்கள் குடும்பம் ஒரு மதச்சார்பற்ற குடும்பம் எனினும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்துமத கடவுள்களை ஆபாசமாக யூடியூப்பில் கறுப்பர் கூட்டம் சேனல் சித்தரிக்கிறது; ஆகையால் இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இறைவனை அவமானப்படுத்தும் இந்த தேசத் துரோகியை கைது செய்யும் வரை இந்த ட்விட்டை பகிருங்கள் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து பல்வேறு தரப்பினர் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் சுந்தர வடிவேலன் நாகப்பட்டினம் எஸ்பிக்கு ஆன்லைனில் புகார் அளித்து இருந்தார். அதில், தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்கும் உள்நோக்கத்துடன் கறுப்பர் கூட்டம் சேனலில் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதனையடுத்து ஜாதி, மத, இன ரீதியான தூண்டுதலுக்கு ஆட்படுத்தும் கறுப்பர் கூட்டம் இணையதளத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News