Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை பெஸ்தவர் வீதி மாகாளியம்மன் கோவிலின் வேல் சேதம் - மூலவர் தேவியின் விக்ரக புடவை எரிக்கப்பட்டது : மர்ம நபர்களின் அட்டூழியம்!

கோவை பெஸ்தவர் வீதி மாகாளியம்மன் கோவிலின் வேல் சேதம் - மூலவர் தேவியின் விக்ரக புடவை எரிக்கப்பட்டது : மர்ம நபர்களின் அட்டூழியம்!

கோவை பெஸ்தவர் வீதி மாகாளியம்மன் கோவிலின் வேல் சேதம் - மூலவர் தேவியின் விக்ரக புடவை எரிக்கப்பட்டது : மர்ம நபர்களின் அட்டூழியம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 5:04 AM GMT

கோவை NH ரோடு, பெஸ்தவர் வீதி மாகாளியம்மன் கோயிலின் வேல் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மூலவர் தேவியின் விக்ரக புடவையும் எரிக்கப்பட்டுள்ளது.

கருப்பர்கள் கூட்டம், திமுக, திக, மற்றும் சில அடிப்படைவாதிகள் சேர்ந்து தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனரா? என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News