Begin typing your search above and press return to search.
குமரியில் ஹிந்துஅறநிலையதுறைக்கு சொந்தமான கனிமவளங்களை பாதுகாக்க கோரிக்கை.!
குமரியில் ஹிந்துஅறநிலையதுறைக்கு சொந்தமான கனிமவளங்களை பாதுகாக்க கோரிக்கை.!
By : Kathir Webdesk
கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஒன்றியம். கட்டிமான்கோடு ஊராட்ச்சிக்கு உட்பட்ட மஹாதேவர் ஆலயத்தின் முன்புறம் உள்ள பாறையை சமூகவிரோதிகள் வெடிவைத்து தகர்த்துள்ளனர்.
மேற்படி ஆலயம் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது.
அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு குருந்தன்கோடு ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் வேண்டிகோள் விடுத்துள்ளார்.
தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தவும் கவவுன்சிலர் நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறார்.
Next Story