Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் அனைவரும் ஊரடங்கை பின்பற்றுகின்றனர்.. கொரோனா பரவினால் பரவட்டும்.. இறைச்சி கடையை திறந்து வைத்திருக்கும் இஸ்லாமியர்கள்.!

மக்கள் அனைவரும் ஊரடங்கை பின்பற்றுகின்றனர்.. கொரோனா பரவினால் பரவட்டும்.. இறைச்சி கடையை திறந்து வைத்திருக்கும் இஸ்லாமியர்கள்.!

மக்கள் அனைவரும் ஊரடங்கை பின்பற்றுகின்றனர்.. கொரோனா பரவினால் பரவட்டும்.. இறைச்சி கடையை திறந்து வைத்திருக்கும் இஸ்லாமியர்கள்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 March 2020 12:18 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவை கடை பிடித்து மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வருகினறனர்.

அதே சமயம் இஸ்லாமியர்கள் நடத்தும் கறிக்கடை, மளிகை கடைகளை ஆங்காங்கே திறந்து வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.

இவர்கள் அனைவரும் தெரிந்தே செய்கிறார்கள் என்று இந்துக்கள் அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் உள்ள ஒரு இஸ்லாமியரின் கறிக்கடை திறந்துள்ளது. அதே போன்று கிருஷ்ணகிரி சந்தைபேட்டையில் இயங்கும் மார்க்கெட் பகுதியில் இறைச்சி கடை, மீன் கடைகள் திறந்தே காணப்பட்டது.

இவர்கள் வேண்டும் என்றே திறந்து வைத்து பொதுமக்களின் உயிர்களுக்கு உலை வைக்கின்றனர். இவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டால்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

கொரோனா பாதிப்பால் உலகமே மிரண்டு போயுள்ளது. எனவே அந்த கொடிய தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் கடை பிடிப்பதே இல்லை என்றே தெரிகிறது. எப்போதுதான் திறந்த போகிறார்களோ தெரியவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News