Begin typing your search above and press return to search.
காவல்துறையினர் மற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்தை வழங்க சுகாதாரத்துறை பரிந்துரை.!
காவல்துறையினர் மற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்தை வழங்க சுகாதாரத்துறை பரிந்துரை.!

By :
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் அதிகமாக பரவி உள்ளது. கொரோனா தொற்றல் காவல்துறை, சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸை எதிர்த்து வேலை செய்யும் காவல்துறையினர் மற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மருந்து வழங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தின்தோறும் ஒன்று கொடுக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்பட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் போன்றவற்றறை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Next Story