Begin typing your search above and press return to search.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்ற அபாயம் ! அதிர்ச்சியூட்டும் தகவல்கள் !
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்ற அபாயம் ! அதிர்ச்சியூட்டும் தகவல்கள் !

By :
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அடுத்து கற்காடு கிறிஸ்தவ பிரச்சாரத்தை எதிர்த்து நின்ற ஊர். அங்கு 70 ஆண்டுகள் பழமையான கோவிலை அபகரித்து அதன் பகுதியில் சர்ச்சை பெரிதாக கட்டி மதமாற்றம் நடந்துவருகிறது.
குமரி மாவட்டத்தில் வேணுகோபால் கமிஷன் அறிக்கை அமலில் உள்ளபோதே இந்துக்களுக்கு எதிராக செய்திருக்கிற அநியாயங்களை பாரீர். இந்து மாதத்தில் இருந்து சலுகைகளை பெற்றுக்கொண்டு, கிறித்துவர்களாக மாறி, இந்துத்துவத்தையும் இந்துக்களில் உள்ள மற்ற சமூகத்தினருக்கு எதிராக கேலி, கிண்டல் செய்கின்றனர்.
இது போன்ற நிலை பல இடத்தில் இருக்கின்றது.
Next Story