Begin typing your search above and press return to search.
சீனர்களின் அலட்சியத்தால் தான் கொரோனா பரவியதா? - என்ன சொல்கிறார் நோபல் பரிசு அறிஞர்.!
சீனர்களின் அலட்சியத்தால் தான் கொரோனா பரவியதா? - என்ன சொல்கிறார் நோபல் பரிசு அறிஞர்.!
By : Kathir Webdesk
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 23லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் சீனா மனிதர்கள் தான் உருவாக்கியதாக பிரான்ஸ் நாட்டின் நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னர் கூறியுள்ளார்.
இதனை பற்றி அவர் கூறுகையில்: வவ்வால் போன்ற விலங்கு மூலம் கொரோனா வைரஸ் பரவியது என சீனா கூறியது உண்மையில்லை. அது ஒரு பொய்கதை. வூஹான் மாகாணத்தில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆராய்ச்சி ஆய்வகத்தில் தற்செயலாக கொரோனா வைரஸ் பரவி இருக்கும். மேலும் 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கொரோனா வைரஸை ஆராய்ச்சி செய்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2524464
Next Story