Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனா தொற்று உறுதியானது - பல பேருக்கு பரப்பியது அம்பலம்!

டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனா தொற்று உறுதியானது - பல பேருக்கு பரப்பியது அம்பலம்!

டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனா தொற்று உறுதியானது - பல பேருக்கு பரப்பியது அம்பலம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 April 2020 3:21 PM IST

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் டெல்லி ஷாஹீன் பாக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

ஆதாரங்களின்படி, தப்லீஹி ஜமாஅத் சபையின் ஒரு பகுதியாக இருந்தவர் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் தற்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் டெல்லியில் ஷாஹீன் பாக் போராட்ட பிரதிநிதிகள் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார் என்ற நம்பத்தகுந்த தகவல்கள் உள்ளன. டிசம்பர் 15 முதல் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் குடியிருப்பாளர் மற்ற எதிர்ப்பாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தப்லீஹி ஜமாஅத்தின் இந்த உறுப்பினர் மார்ச் 18 அன்று ஷாஹீன் பாக் சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் அறிகுறி தொன்பட்டதை தொடர்ந்து அந்தமானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தப்லிகி ஜமாஅத்தைச் சேர்ந்த மற்றவர்களும் ஷாஹீன் பாக் போராட்டங்களில் இணைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது, இதனால் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News