Begin typing your search above and press return to search.
இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்த திட்டம் ? ராணுவம் என்ன சொல்கிறது ?
இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்த திட்டம் ? ராணுவம் என்ன சொல்கிறது ?

By :
கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே நோய் பரவலை தடுக்க முடியும் என்பதை உலகநாடுகள் கடைபிடித்து வருகின்றனர்
ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் அவசரநிலை பிரகடனபடுத்தபடும் என சமூக வலை தளங்கள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக வதந்தியை பரப்பி மக்களை குழப்பி வந்தனர் இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இராணுவத்தின் அதிகார பூர்வ டுவிட்டர் மூலம் வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்
எதிர்கட்சிகளின் ஆதரவு அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய வதந்தியை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் ராணுவ சட்டபடி நடவடிக்கை எடுக்க படும் என தெரிவிக்கபடுள்ளது
Next Story