Begin typing your search above and press return to search.
பாகிஸ்தானில் சுகாதாரமில்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் - விபரீதம் !
பாகிஸ்தானில் சுகாதாரமில்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் - விபரீதம் !

By :
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்களை தனி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த முகாம்களில் சுகாதாரம் சுத்தமாக இல்லை என்பதை அந்நாட்டை சேர்ந்த ஒருவர் வீடியோவில் பதிவு செய்து அதை சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் ஈரானில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய ஆயிரம் பாகிஸ்தானியர் இந்த முகாம்களில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் போதிய கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மருத்துவ வசதிகள் அறவே இல்லை. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story