Begin typing your search above and press return to search.
மருத்துவ கருவிகள் வாங்குவதற்கு மூன்று கோடி நிதி உதவி - டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மருத்துவ கருவிகள் வாங்குவதற்கு மூன்று கோடி நிதி உதவி - டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

By :
பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியது:,
கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் தருணத்தில் அதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துளேன். மேலும் நிதி வேண்டும் என்றாலும் தருவதற்கு தயாராக இருக்கிறேன்.
கொரோனா வைரஸ் தொற்றறை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு வாரத்துக்கு மேல் கூறிய தருணத்தில் இதனை பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்தது நிம்மதி அளிக்கிறது
அனைத்து மக்களும் தன்னை தாங்களே தனி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story