Begin typing your search above and press return to search.
கொரோனா வைரசை தடுக்கும் ஹோமியோபதி வழிமுறை - பரிதுரைக்கப்பட்ட மருந்தின் பெயர் என்ன தெரியுமா?
கொரோனா வைரசை தடுக்கும் ஹோமியோபதி வழிமுறை - பரிதுரைக்கப்பட்ட மருந்தின் பெயர் என்ன தெரியுமா?

By :
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க ஹோமியோபதி மருத்துவம் உதவும் என மத்திய ஆயுர்வேத அமைச்சகம் கூறியுள்ளது.
மத்திய ஆயுர்வேத அமைச்சகம் 'யுனானி மருந்துகள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறியிலிருந்து பாதுகாப்பதில் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்' என்பதை விரிவாகக் கூறும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
'கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான ஹோமியோபதி' என்ற தலைப்பில் உள்ள அந்த அறிக்கையில், நாட்டு மருத்துவம் எவ்வாறு நோய்த்தொற்றை தடுக்க உதவுகிறது? என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நோய்த்தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய ஆயுர்வேத நடைமுறைகள் பற்றியும் மற்றும் ஹோமியோபதி மருந்தான 'ஆர்சனிகம் ஆல்பம் 30'ஐ மூன்று நாட்களுக்கு தினமும் வெறும் வயிற்றில் ஒரு தடுப்பு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் ஆயுர்வேத அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
Next Story