Kathir News
Begin typing your search above and press return to search.

சாலையின் நடுவே மிகப்பெரிய அளவில் கொரோனா குறித்த ஓவியம்..

சாலையின் நடுவே மிகப்பெரிய அளவில் கொரோனா குறித்த ஓவியம்..

சாலையின் நடுவே மிகப்பெரிய அளவில்  கொரோனா குறித்த ஓவியம்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 4:46 AM GMT

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் புதுச்சேரி மாநிலத்தில் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 2 வர் குணமடைந்துள்ளனர் மேலும் 6 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்பதை வலியுறுத்தி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து மணிகூண்டு அருகே 20*20 அளவில் மிகப்பெரிய கொரோனா வைரஸ் படம் சாலையின் நடுவே வரையப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News