Kathir News
Begin typing your search above and press return to search.

அங்கேரி நாட்டை சேர்ந்த நீச்சல் வீராங்கனைக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

அங்கேரி நாட்டை சேர்ந்த நீச்சல் வீராங்கனைக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

அங்கேரி நாட்டை சேர்ந்த நீச்சல் வீராங்கனைக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 April 2020 11:47 AM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கொண்டு இருக்கிறது. இதனால் 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தருணத்தில் 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு முதல் கட்ட பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் இரண்டாம் கட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நாட்டில் உள்ள 8 வீரர் வீராங்கனைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.

அங்கேரியில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News