Begin typing your search above and press return to search.
“இம்ரான்கான், வெளியில் இருந்து பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறார்; ஸ்டாலின் சென்னையில் இருந்துகொண்டு தூண்டுகிறார்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி!!
“இம்ரான்கான், வெளியில் இருந்து பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறார்; ஸ்டாலின் சென்னையில் இருந்துகொண்டு தூண்டுகிறார்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி!!
By : Kathir Webdesk
விருதுநகர் மற்றும் சிவகாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெளியில் இருந்து கொண்டு பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து கொண்டு பயங்கரவாதிகளை தூண்டுகிறார்.
காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் எடுத்த முடிவு சிறந்த முடிவு.
இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Next Story