Begin typing your search above and press return to search.
சட்டவிரோதமாக ஊடுருவி வந்தவர்களுக்கு குடியுரிமை கேட்பதா ? எதிர்க்கட்சிகள் மீது H.ராஜா குற்றச்சாட்டு!
சட்டவிரோதமாக ஊடுருவி வந்தவர்களுக்கு குடியுரிமை கேட்பதா ? எதிர்க்கட்சிகள் மீது H.ராஜா குற்றச்சாட்டு!

By :
தூத்துக்குடியில் தமிழ்நாடு ஹிந்து வியாபாரிகள் சங்க துவக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச் ராஜா
"உலக நாடுகளில் எந்த நாட்டிலும் எதிர்க்கட்சிகள் சட்டவிரோதமாக ஊடுருவி வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் நடத்துற அவமானம், அசிங்கம், அருவருக்கத்தக்க செயல் வேறு எந்த நாட்டிலும் கிடையாது" எனக் கூறிய அவர், "இந்த தேசத்தில் சோனியா போன்ற இந்தியர் அல்லாதவர்கள் மற்றும் ஸ்டாலின் போன்ற ஆன்டி இந்தியன், இந்தியர் அல்லாதவர் மற்றும் அண்ட் இந்தியன் கூட்டினால் இந்த நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு மூன்று தூண்கள் மீது தாக்குதலானது நடைபெற்று வருகிறது இது ஏற்புடையதல்ல" என தெரிவித்தார்.
Next Story