Begin typing your search above and press return to search.
பெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா அணி மூன்றாவது வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது!
பெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா அணி மூன்றாவது வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது!
By : Kathir Webdesk
ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
இந்தியா அணி இன்று மூன்றாவது போட்டியில்நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது. அதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து விச்சு தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த இந்தி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது.
இந்தியா அணியில் அதிகபட்சமாக ஷபாலிவர்மா 46 ரன்கள் அடித்தார். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து போராடி தோற்றாது.
இதனால் இந்தியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Next Story