Begin typing your search above and press return to search.
ஜம்மு-காஷ்மீரில் 7 தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்திய இராணுவம் !
ஜம்மு-காஷ்மீரில் 7 தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்திய இராணுவம் !
By : Kathir Webdesk
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கேரன் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய வேட்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது பாகிஸ்தானின் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள் பாகிஸ்தான் இராணுவ BAT அமைப்பினர் அல்லது பயங்கரவாதிகளாக இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் தாக்குதல் நடத்த பார்டர் ஆக்சன் டீம் என்ற அமைப்பினை பாகிஸ்தான். ஏற்படுத்தியுள்ளது.இதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாத ஆதரவு அமைப்புக்கள் உதவி புரிந்துள்ளன என தகவல் கிடைத்துள்ளது.
Next Story